Editor 2

6147 POSTS

Exclusive articles:

காதலித்த சிறுமியை துஸ்பிரயோகம் செய்த இளைஞன் கைது

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம்  செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட  22 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மடட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவாவான்...

தொலைபேசி கட்டணங்கள் மீண்டும் அதிகரிப்பு

தொலைபேசி நிறுவனங்கள் இன்று (5) முதல் மீண்டும் தொலைபேசி கட்டணத்தை அதிகரித்துள்ளன. இம்மாதம் முதல் 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரியை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக தொலைபேசி கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளதாக தொலைபேசி...

அரசாங்கத்தின் முக்கிய பதவியை கைப்பற்றிய சஜித் தரப்பு

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பணிப்புரையின் பிரகாரம், பொதுக் கணக்குகளுக்கான குழுவின் (கோபா) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர்...

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை 271 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ லங்கா தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று இரவு முதல் 12.5...

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த இருவர் கைது

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் நேற்று (4) ஹிக்கடுவ பிரதான பாடசாலை மைதானத்தில் வைத்து போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. சந்தேகநபர் 29 வயதுடைய...

ரொனால்டோவுடன் கால்பந்து விளையாடும் டிரம்ப்

கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் கால்பந்து...

புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ளது

  2025 - தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப்...

விபத்தில் பெண் பலி: நால்வர் படுகாயம்

ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் வௌ்ளிக்கிழமை (21) அன்று காலை இடம்பெற்ற விபத்தில்...

நுகேகொடையில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன

நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பல...