Editor 2

6147 POSTS

Exclusive articles:

நாட்டில் 110 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய மருத்துவ துறையில் அத்தியாவசியமாக கருதப்படும் 110 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக மருத்துவர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கையிருப்பில்...

கொதிநீர் பீப்பாயில் விழுந்து கைதி உயிரிழப்பு

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நேற்று மாலை கொதிநீர் பீப்பாய் ஒன்றில் விழுந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொதிநீர் பீப்பாயில் வீழ்ந்தமையினால் பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸார்...

நாம் ஏமாந்து விட்டோம்- சஜித் கவலை!

இன்றைய சபை அமர்வில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கருத்து தெரிவிக்கையில்: நாம் இப்போது சர்வதேசத்தில் தோற்று விட்டோம்.ஐநாவில் நேற்று நடைபெற்ற விடயங்கள் அனைவரும் அறிந்ததே.சீனா,கியூபா,பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளே எமக்கு ஆதரவு...

நாடு முழுவதும் பத்தொன்பது குப்பை மலைகள் உருவாகியுள்ளன

நாடு முழுவதும் பத்தொன்பது குப்பை மலைகள் உருவாகியுள்ளதாக உள்ளூராட்சி அமைச்சர் ஜானக வக்கம்புர இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட சபை உறுப்பினர் சமிந்த விஜேசிறி கேட்ட கேள்விக்கு...

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூட வேண்டிய நிலை-காஞ்சன

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு...

ரொனால்டோவுடன் கால்பந்து விளையாடும் டிரம்ப்

கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் கால்பந்து...

புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ளது

  2025 - தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப்...

விபத்தில் பெண் பலி: நால்வர் படுகாயம்

ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் வௌ்ளிக்கிழமை (21) அன்று காலை இடம்பெற்ற விபத்தில்...

நுகேகொடையில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன

நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பல...