அத்துருகிரிய வெளிசுற்றுவட்ட அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்து, மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
காலியிலிருந்து அத்துருகிரிய நோக்கிய பயணித்த வேன் ஒன்று, அதே திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜுப் வாகனமொன்றுடன்...
குறைந்த வருமானம் கொண்ட நாடாக இலங்கையை மாற்றுவதற்கான யோசனையை அமைச்சரவை பரிசீலிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வங்கியின் ஒரு அங்கமான சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் (IDA) சலுகை நிதியைப் பெறும் நோக்கில், இலங்கை இதனை செய்ய உள்ளதாகவும்...
திருமணத்திற்கு தயாராக திருமண மண்டபத்தில் இருந்த மணமக்கள் கைது செய்யப்பட்டதுடன், மணமகளான 15 வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் சௌருபுர என்ற இடத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று காலை...
புகையிரதங்களில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதோடு, கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் புகையிரதங்களில் பல கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்,...