Editor 2

6147 POSTS

Exclusive articles:

அத்துருகிரிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு – 6 பேர் காயம்

அத்துருகிரிய வெளிசுற்றுவட்ட அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்து, மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். காலியிலிருந்து அத்துருகிரிய நோக்கிய பயணித்த வேன் ஒன்று, அதே திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜுப் வாகனமொன்றுடன்...

குறைந்த வருமானம் கொண்ட நாடாக இலங்கையை மாற்ற நடவடிக்கை

குறைந்த வருமானம் கொண்ட நாடாக இலங்கையை மாற்றுவதற்கான யோசனையை அமைச்சரவை பரிசீலிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வங்கியின் ஒரு அங்கமான சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் (IDA) சலுகை நிதியைப் பெறும் நோக்கில், இலங்கை இதனை செய்ய உள்ளதாகவும்...

காலிமுகத்திடலில் பதற்றம்

கொழும்பு, காலி முகத்திடலில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அரசாங்கத்துக்கு எதிரானப் ​போராட்டங்களில் உயிரிழந்த 9 பேரை  நினைவுக்கூர்வதற்காகவும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீண்டும் கூடியுள்ளனர். இதனால், அங்கு  அதிகளவானப் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருமண மண்டபத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட மணமக்கள்

திருமணத்திற்கு தயாராக திருமண மண்டபத்தில் இருந்த மணமக்கள் கைது செய்யப்பட்டதுடன், மணமகளான 15 வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் சௌருபுர என்ற இடத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று காலை...

மக்களே எச்சரிக்கை! ரயில்களில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்

புகையிரதங்களில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதோடு, கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் புகையிரதங்களில் பல கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்,...

ரொனால்டோவுடன் கால்பந்து விளையாடும் டிரம்ப்

கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் கால்பந்து...

புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ளது

  2025 - தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப்...

விபத்தில் பெண் பலி: நால்வர் படுகாயம்

ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் வௌ்ளிக்கிழமை (21) அன்று காலை இடம்பெற்ற விபத்தில்...

நுகேகொடையில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன

நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பல...