Editor 2

6147 POSTS

Exclusive articles:

மின்சாரக் கட்டணம் கட்டாதவர்களுக்கு அதிரடி நடவடிக்கை

நாட்டில் 75 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டாலும் அதிரடி நடவடிக்கையில் மின்சார வாரிய ஊழியர்கள் இறங்கியுள்ளனர். சம்பளம் வழங்குவதில் ஊழியர்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதால், மின்கட்டணத்தை தாமதப்படுத்தும் வாடிக்கையாளர்களின் மின்சாரத்தை துண்டிக்கும் நடவடிக்கையை மின்சார வாரியம் ஆர்மபித்துள்ளது. ஓரிரு...

மகிந்தவிற்கு மிகப்பெரிய பிறந்தநாள் பரிசை வழங்க தயாராகும் மொட்டு கட்சி

மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருகின்றதாக அந்தக் கட்சியின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி மகிந்த ராஜபக்சவின் பிறந்தநாளாகும். அன்றைய தினம்...

இலங்கை செல்வந்தர்களை ஏமாற்றிய பெண் – ஏமாற்றப்பட்டவர்கள் முறைப்பாடு செய்ய தவறுகின்றனர் – பொலிஸார்

உலக வர்த்தக மையத்தில் நிதி நிறுவனமொன்றை நடத்திச் சென்ற திலினி பியமாலி என்ற பெண்ணுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய மேலும் பல செல்வந்தர்கள், அவருடைய மோசடிக்குள் சிக்குண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த மோசடி...

பால் உற்பத்தியில் வீழ்ச்சி

இலங்கையில் பால் உற்பத்தியில் 30% வீழ்ச்சியடைந்துள்ளதாக பால் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது கால்நடை தீவன தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடியே இந்த நிலைக்கு காரணம் என பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஏ.குணசேகரன் தெரிவித்துள்ளார்

வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி

இலங்கையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் தடைவிதித்திருந்தது. இதையடுத்து, வாகனங்களின் விலை சடுதியாக உயர்ந்தது. பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகளும் கணிசமாக அதிகரித்தன. இந்த நிலையில், தற்போது...

ரொனால்டோவுடன் கால்பந்து விளையாடும் டிரம்ப்

கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் கால்பந்து...

புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ளது

  2025 - தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப்...

விபத்தில் பெண் பலி: நால்வர் படுகாயம்

ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் வௌ்ளிக்கிழமை (21) அன்று காலை இடம்பெற்ற விபத்தில்...

நுகேகொடையில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன

நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பல...