யாழில் நாளுக்கு நாள் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் உயிர் கொல்லிப் போதைப்பொருளுக்கு அடிமையான தனது 15வயது மகனை தாயொருவர் ‘ எனது பிள்ளை எனக்கு வேண்டாம் என்று கடிதம் எழுதிக்...
திடீர் சுகயீனமடைந்த 42 மாணவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பத்தனை தமிழ் வித்தியாலய மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தரம் 6 தொடக்கம் 11ஆம் தரம் வரை கல்வி கற்கும் 13 மாணவர்களும்...
வகுப்பறையிலிருந்து மைதானத்திற்கு ஓடும்போது தவறி விழுந்த சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் புத்தளம் – மணல்குன்று பகதியில் உள்ள பாடசாலையில் நேற்று இடம்பெற்றுள்ளது.
பாடசாலை மணியடித்ததையடுத்து சமய...
ஒன்றரை மாதத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பு காணப்படுவதாக பெற்றோலிய வளக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக டீசல் மற்றும் பெற்றோல் ஆகியன இவ்வாறு கையிருப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 40,000 மெற்றிக் தொன் எடையுடைய டீசல் நேற்றைய தினம்...
காலி முகத்திடலில் தற்போது நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக காலி முகத்திடல் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலினும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார் .