Editor 2

6147 POSTS

Exclusive articles:

Team of the Tournament இல் இலங்கை அணி வீரர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் அணியில் (Team of the Tournament) இடம்பிடித்துள்ளார். அவர் தனது முதல் உலகக் கிண்ண போட்டித்...

உலககிண்ணத்தை பறிகொடுத்த இந்திய அணி: வேதனை தாங்க முடியாத இளைஞனுக்கு நடந்த சோகம்

இந்திய அணியின் தோல்வியால் ரசிகர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த ஜோதிகுமார் என்பவரே இந்திய அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் மாரடைப்பு...

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் ஆணவ செயல் : கொந்தளிக்கும் கிரிக்கெட் உலகம்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி நேற்றையதினம் இடம்பெற்ற நிலையில், அவுஸ்திரேலிய அணி இந்த தொடரை வெற்றிக்கொண்டது. இந்தநிலையில், போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷசின் செயல்...

இலங்கையில் தலைதூக்கிய டெங்கு – அதியுயர் அபாயத்திலுள்ள மாவட்டம்

2023ம் ஆண்டின் இதுவரையான காலம் வரை டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதன்படி, இந்த ஆண்டின் நேற்றைய தினம் (19) வரை 73,032 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார...

கிரிக்கட் வழக்கு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவிற்கு எதிரான மனு மீதான விசாரணையை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில்...

செம்மணி 3ஆம் கட்ட அகழாய்வு 2026 இல்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே...

விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

கைதான முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட...

கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை...