தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக கருதப்படும் தாமரை கோபுரம் மக்களிடம் கையளிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் கிடைத்த வருமானம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, இதுவரையில் 900 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தாமரை கோபுர...
சமுதாயத்தில் பணம் செலுத்தி சிகிச்சைக்கு தயாராக உள்ளவர்கள் இருக்கிறார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் அதிக கட்டணத்தை செலுத்த முடியாத மக்களுக்கு பணம் செலுத்தி அரச வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்றுக்கொள்ளும்...
புலனாய்வுத் தகவல்களின் பிரகாரம் போராட்டத்திற்கு இரண்டு லட்சத்திற்கும் குறைவானோரே கலந்துக்கொண்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் தெரிவிக்கின்றார்.
பொலன்னறுவை பகுதியில் நேற்று (ஒக்.15) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு...
கடத்தல் நோக்கத்துடன், வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு...
இந்த வார இறுதியில் மின்வெட்டு காலத்தை குறைக்க மின்சார சபை தீர்மானித்துள்ளது.
நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் மின் தேவை குறைந்ததன் காரணமாவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நீர் மின் உற்பத்தி செய்யும் பகுதிகளில் மழை...