ஒக்டோபர் 1ஆம் திகதி உலக சிறுவர் தினத்துடன் இணைந்து, குழந்தைகளின் திறமையையும் படைப்பாற்றலையும் பாராட்டி, அவர்கள் மத்தியில் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து, Giftober மாதத்துடன், குழந்தைகளுக்கு எப்போதும் சிறந்ததை வழங்கும் HNB, இந்த...
ஓய்வு பெறவுள்ள அரச ஊழியர்களுக்கான விசேட அறிவிப்பொன்றை ஓய்வூதிய திணைக்களம் வழங்கியுள்ளது.
அதன்படி ஓய்வு பெறவுள்ள அரச ஊழியர்கள் தாம் ஓய்வுபெறும் திகதிக்கு மூன்று மாதங்களுக்கு முன் ஓய்வூதிய விண்ணப்பத்தை அனுப்புவது அவசியம் என...
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, 11 மாவட்டங்களில், 14 ஆயிரத்து 309 குடும்பங்களைச் சேர்ந்த...
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த எட்டு மாதங்களேயான ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.
கிளிநொச்சி கணேசபுரத்தை சேர்ந்த குறித்த குழந்தைக்கு கடந்த ஏழு நாட்களாக காய்ச்சலுடன் சளி காணப்பட்டதால் கடந்த 14 ம்...
எவ்வாறான தடைகள் வந்தாலும் எதிர்கால சந்ததியின் நலன் கருதி தாம் குழந்தைகளுடன் வீதிக்கு இறங்கி போராட தயார் என போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் நேற்று (ஒக்.16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சமூக...