எயார்டெல் லங்காவின் தொழில்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் முற்கொடுப்பனவு Packகளான ‘Freedom’ அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வருடம் கழிந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 2022 இன் இறுதியில் 1.7 மில்லியன் பாவனையாளர்கள் எயார்டெல் Freedom Packற்கு மாறியுள்ளதாக...
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின்கட்டணம் பல மில்லியன் ரூபா வரையில் அதிகரித்துள்ள நிலையில், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின்சார விநியோகம் இலங்கை மின்சார சபையினால் துண்டிக்கப்பட்டுள்ளது.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார...
கையடக்க தொலைபேசியில் உரையாடிக்கொண்டு புகையிரத பாதையில் நடந்து சென்ற யுவதி ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாபலகம பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி புகையிரத...
டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணங்கள் குறையாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டுமானால் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 4...
இன்று (17) இரவு 9 மணிமுதல் அமுலாகும் வகையில் எரிபொருட்கள் விலை குறைக்கப்படவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம். தெரிவிக்கப்படவுள்ளது.
அதற்கமைய, அதற்கமைய, ஒக்டென் 92 பெற்றோலின் விலை 40 ரூபாவினால் குறைப்பட்டுள்ளது. அதன் புதிய விலை...