Editor 2

6147 POSTS

Exclusive articles:

போதையின் உச்சம்: யாழில் மூதாட்டி மீது பாலியல் வன்புணர்வு

உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையான 40 வயதுடைய ஒருவரால் மனநலம் பாதிக்கப்பட்ட 66 வயதான பெண்ணொருவர் கடந்த 9ஆம் திகதி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகநபரை பருத்தித்துறை பொலிஸார் இதுவரை கைது...

இலங்கையில் கார்களின் விலை குறைந்தன

இலங்கைச் சந்தையில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. வாகன இறக்குமதி நிறுத்தம், குத்தகை(லீசிங்) நிறுவனங்கள் வட்டி வீதத்தை அதிகரிப்பது, உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு, அதிக விலை ஆகியவையே பயன்படுத்திய...

எரிபொருள் விநியோக செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படும் அபாயம்

கனிய வள சேவையாளர்கள் இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். கனிய வள பொது சேவையாளர் சங்கத்தின் தலைவர் அஷோக ரன்வல இதனைத் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் விவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள கனியவள உற்பத்திப்...

இலங்கையில் புதிய வகை நுளம்பு கண்டுபிடிப்பு

மருத்துவ ஆராய்ச்சி குழு இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கும் புதிய வகை நுளம்பைக் கண்டுபிடித்துள்ளது. இலங்கையின் மீரிகம மற்றும் களுத்துறை பிரதேசங்களில் இந்த நுளம்பு இனம் பதிவாகியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் திசானக...

நகர்ப்புறங்களில் வீட்டுத்தோட்ட திட்டமான Saru Ge-Watte திட்டத்தை கொழும்பிலும் ஊக்குவிக்கிறது HNB

அதிகரித்து வரும் உணவுப் பொருட்களுக்கான செலவுகளை எதிர்கொள்வதற்காக கொழும்பு நகரத்தில் வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிப்பதற்காக இலங்கையின் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நெருக்கமான வங்கியான HNB PLC, விவசாயத் தொழிலை புத்துயிர் பெறுவதற்கும் தனது முதன்மையான முயற்சியை...

ரொனால்டோவுடன் கால்பந்து விளையாடும் டிரம்ப்

கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் கால்பந்து...

புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ளது

  2025 - தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப்...

விபத்தில் பெண் பலி: நால்வர் படுகாயம்

ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் வௌ்ளிக்கிழமை (21) அன்று காலை இடம்பெற்ற விபத்தில்...

நுகேகொடையில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன

நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பல...