Editor 2

6147 POSTS

Exclusive articles:

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கி பலாத்காரம் – 3 பேர் கைது

மரண வீடொன்றுக்கு சென்றிருந்தபோது நிறைபோதையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கி காயப்படுத்திய 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட...

பாடசாலைகளின் குடிநீர் கட்டணத்தை செலுத்த சிரமப்படும் அதிபர்கள்

சில பாடசாலைகளின் குடிநீர் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புசபை இறுதி அறிவித்தல் விடுத்துள்ளதாகவும், பாடசாலைகளுக்கு குடிநீர் கட்டணத்தை வழங்க அதிபர்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. நீர்...

எரிபொருள் தாங்கியில் தண்ணீர் கலக்கப்பட்டதா?

கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு நேற்று (19) கொண்டுவரப்பட்ட எரிபொருள் தாங்கியில் சிறிது தண்ணீர் கலந்திருந்தமை தொடர்பில் தெளிவுபடுத்தி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக...

22ஆம் திருத்தச் சட்டமூலம் குறித்து இன்றும் நாளையும் விவாதம்!

22ஆம் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் இன்றும் நாளையும் நடத்தப்படவுள்ளது. அத்துடன் நாளைய தினம் விவாதம் முடிவுக்கு வந்த பின்னர் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை, இன்று விவாதிக்கப்படவுள்ள 22ஆம் திருத்தச் சட்டமூலம்...

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை மாலை 6.45 மணிக்கு விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வரித் திருத்தங்கள் தொடர்பிலேயே விசேட அறிக்கையொன்றை வெளியிடத் தயாராகி வருகிறார்.

ரொனால்டோவுடன் கால்பந்து விளையாடும் டிரம்ப்

கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் கால்பந்து...

புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ளது

  2025 - தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப்...

விபத்தில் பெண் பலி: நால்வர் படுகாயம்

ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் வௌ்ளிக்கிழமை (21) அன்று காலை இடம்பெற்ற விபத்தில்...

நுகேகொடையில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன

நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பல...