Editor 2

6147 POSTS

Exclusive articles:

கோர விபத்து – தாயும் மகனும் பலி

முச்சக்கர வண்டியொன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் பெண்ணொருவரும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர். கொழும்பு குருநாகல் பிரதான வீதியின் அலவ்வ வலகும்புர பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 42 வயதுடை தாய் மற்றும் அவரது 18 வயதுடைய...

திரவ மருந்துகளால் மேலும் 100 குழந்தைகள் மரணம்!! அதிர்ச்சி செய்தி

இந்தோனேசியாவில் சிரப் மற்றும் திரவ மருந்துகளால் சுமார் 100 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில் சிரப் மற்றும் திரவ மருந்துகள் விற்பனையை தடை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். காம்பியாவில் 70 குழந்தைகள்...

திலினி பியமாலியை விடுதலை செய்ய நாமல் முயற்சித்தாரா?

பல பில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியமாலியை விடுதலை செய்வதற்காக தான் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

அடுத்த வருடம் தேர்தல்?

அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தலொன்றை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

25ஆம் திகதியின் பின் பணிப்புறக்கணிப்பு

குத்தகை தவணையை செலுத்த அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை சலுகை காலம் வழங்காவிடின் எதிர்வரும் 25ஆம் திகதியின் பின்னர் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவனங்களின் சம்மேளனம்...

ரொனால்டோவுடன் கால்பந்து விளையாடும் டிரம்ப்

கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் கால்பந்து...

புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ளது

  2025 - தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப்...

விபத்தில் பெண் பலி: நால்வர் படுகாயம்

ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் வௌ்ளிக்கிழமை (21) அன்று காலை இடம்பெற்ற விபத்தில்...

நுகேகொடையில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன

நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பல...