முச்சக்கர வண்டியொன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் பெண்ணொருவரும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு குருநாகல் பிரதான வீதியின் அலவ்வ வலகும்புர பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
42 வயதுடை தாய் மற்றும் அவரது 18 வயதுடைய...
இந்தோனேசியாவில் சிரப் மற்றும் திரவ மருந்துகளால் சுமார் 100 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் சிரப் மற்றும் திரவ மருந்துகள் விற்பனையை தடை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காம்பியாவில் 70 குழந்தைகள்...
பல பில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியமாலியை விடுதலை செய்வதற்காக தான் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
குத்தகை தவணையை செலுத்த அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை சலுகை காலம் வழங்காவிடின் எதிர்வரும் 25ஆம் திகதியின் பின்னர் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவனங்களின் சம்மேளனம்...