பல அமைச்சுக்களின் விடயதானங்களை திருத்தியமைத்து விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய திருத்தங்களுடன் கூடிய வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும்...
பாதசாரி கடவையில் வீதியைக் கடந்த பாடசாலை மாணவர் ஒருவரை மோதிக் காயப்படுத்தி அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாக குறிப்பிட்டு வீதியோரத்தில் இறக்கிவிட்டுச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை செவ்வாய்க்கிழமை கினிகத்தேன பொலிஸ்...
செட்டியார் தெரு தங்கச் சந்தையில் 22 கரட் தங்கம் ஒரு பவுண் இன்று (26) 156,000 ரூபாவாக குறைந்துள்ளது.
24 கரட் தங்கம் ஒரு பவுன் 170,000 ரூபாவாகவும், செட்டியார் தெரு தங்கச் சந்தையில்...
வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மூளாய் – வேரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திருடுவதற்கு சென்ற திருடர்கள் அங்கு தூங்கிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டிற்கு திருடச் சென்ற திருடர்கள் வீட்டில் யாரும்...
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் விற்கப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரூபவாஹினியில்...