Editor 2

6147 POSTS

Exclusive articles:

இலங்கையில் எய்ட்ஸ் நோயாளர்களுக்காக ரகசிய இணையத்தளம்

எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்றுக்கான இரகசியமான மற்றும் அநாமதேய பரிசோதனையை இலவசமாகப் பெறுவதற்காக சுகாதார அமைச்சினால் know4sure.lk எனும் இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் இலங்கை தேசிய STD மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவின் கீழ்...

மாணவர்களை அச்சுறுத்தி கொள்ளை – தம்பதியினர் கைது

கண்டியில் பாடசாலை மாணவர்களை அச்சுறுத்தி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையடித்ததாகக் கூறப்படும் தம்பதியினர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருடி பல இடங்களுக்கு...

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

இன்று (31) ஒரு மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இன்று ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச், ஐ, ஜே,...

மூடப்படும் பல கட்டுமான நிறுவனங்கள் – பலர் வேலை இழக்கும் அபாயம்

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் கட்டட நிர்மாணத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதால் பல முக்கிய கட்டுமான நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. மேலும் இந்தநிலை தொடருமானால் எதிர்காலத்தில் பலர் வேலை இழக்க நேரிடும் என்று பொறியாளர்கள் எச்சரித்துள்ளனர் மூலப்பொருட்களின்...

அரசு மருத்துவமனைகளில் பணம் செலுத்தி சேவைகளைப் பெறும் பிரிவு ஆரம்பம்?

இலங்கையில் உள்ள அரசு மருத்துவமனை அமைப்பில் சுமார் 25% வீதத்தில் பணம் செலுத்தி சேவைகளைப் பெறும் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அதற்குக் காரணம், தனியார் துறையினரால் வழங்கப்படும் சேவைகளைப்...

ரொனால்டோவுடன் கால்பந்து விளையாடும் டிரம்ப்

கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் கால்பந்து...

புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ளது

  2025 - தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப்...

விபத்தில் பெண் பலி: நால்வர் படுகாயம்

ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் வௌ்ளிக்கிழமை (21) அன்று காலை இடம்பெற்ற விபத்தில்...

நுகேகொடையில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன

நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பல...