Editor 2

6147 POSTS

Exclusive articles:

இலங்கையின் முதலாவது இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு விமானப்படையின் ஆதரவு

பதுளை பொது வைத்தியசாலையில் இருந்து மூளைச்சாவு அடைந்த நபரின் சடலத்தை இலங்கை விமானப்படையினர் இன்று (31)  கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர் இலங்கை விமானப்பபடைக்கு சொந்தமான இலக்கம் 4 ஹெலிகொப்டர்  பெல் 412...

மகன் மீது அசிட் வீசிய தந்தை

அம்பலாங்கொடையில் மகன் மீது தந்தையினால் அசிட் வீசப்பட்டதில் மகன் மற்றும் இரண்டு சிறுவர்கள்  (பேரன்கள்) காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், அசிட் தாக்குதலுக்கு இலக்கான இரண்டு பேரன்களும் மகனும் பலப்பிட்டிய...

இலங்கையில் கல்வி முறையில் மாற்றம்! அமைச்சர் அறிவிப்பு

நாட்டில் கல்வி முறையில் மாற்றுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார். கல்வி முறையில் மாற்றம் தொடர்பான திருத்தங்களை 6 பகுதிகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார். கல்வி அமைச்சர் சுசில்...

எரிவாயு தட்டுப்பாடு இல்லை ,வதந்திகளை நம்ப வேண்டாம்- லிட்ரோ

எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் பொய்யானவை எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் வழமை போன்று கையிருப்பை சந்தைக்கு வெளியிடுவதாகவும் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். “லிட்ரோ எரிவாயு நிறுவனம்...

ஹிக்கடுவையில் துப்பாக்கிச்சூடு – இருவர் உயிரிழப்பு

ஹிக்கடுவ, திராணகம சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூடு இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த...

ரொனால்டோவுடன் கால்பந்து விளையாடும் டிரம்ப்

கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் கால்பந்து...

புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ளது

  2025 - தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப்...

விபத்தில் பெண் பலி: நால்வர் படுகாயம்

ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் வௌ்ளிக்கிழமை (21) அன்று காலை இடம்பெற்ற விபத்தில்...

நுகேகொடையில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன

நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பல...