உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பிலான குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை நீதிமன்றம் இன்று (02) பூரணமாக விடுதலை செய்து அறிவித்துள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய நீதிமன்றம் இந்த தீர்மானத்தை இன்று...
காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வீடியோ அழைப்பில் காதலியை அழைத்து இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஏழாலை கிழக்கு, ஏழாலையைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரை மாய்துள்ளார். தனியார் கல்வி...
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறுவன் ஒருவன் தன்னை கடித்த பாம்பை கடித்துக்கொன்ற வினோத சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதியில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜாஸ்பூர் மாவட்டத்தில்...
பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலானோர் உட்பட இளம் பிக்குகள் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகி உள்ளதாக தேசிய பாலியல் நோய் தடுப்பு பிரிவை மூலமாக கொண்டு வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளதாக...
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் இன்று (02) கண்டன பேரணியும் ஆர்ப்பாட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காலி முகத்திடல் போராட்ட குழுவினால் இந்த பேரணி ஏற்பாடு...