கல்கமுவ – குருநாகல் அனுராதபுரம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில்...
குரங்கு காய்ச்சல் தொற்றாளர்கள் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவதற்கான சாத்தியம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் விசேட நிபுணர் டொக்டர் சிந்தன பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
உலகின் ஏனைய...
நாடாளுமன்றம் இன்று (08) காலை 09.30 மணிக்கு கூடவுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து எதிர்க்கட்சி கொண்டு வந்த, சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 10.30 மணி முதல் மாலை...
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் ஆராய்ச்சிகட்டுவ, ஆனவிழுந்தாவ பெற்றோல் நிலையத்துக்கு அருகில் மோட்டர் சைக்கிள் மோதி காயமுற்ற யாசகரின் இடுப்பில் கட்டப்பட்டிருந்த பையில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபா...
இலங்கையில் இருந்து சென்றதாக கூறப்படும் 317 அகதிகளை ஏற்றிய கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பழுதடைந்த நிலையில் நடுக்கடலில் தத்தளிப்பதாக தெரியவந்துள்ளது.
குறித்த கப்பலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 317 பேர்...