Editor 2

6147 POSTS

Exclusive articles:

போதைக்கு அடிமையான மகனை பொலிஸில் ஒப்படைத்த தாய்

கிளிநொச்சியில் போதைப் பாவனைக்கு அடிமையான மகனை,பொலிஸ் நிலையத்தில் தாய் ஒருவர் ஒப்படைத்துள்ளார்.இந்தச் சம்பவம் தருமபுரம் பொலிஸ் பிரிவில்  இடம்பெற்றது. வடமாகாணத்தில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்கள் தீவிரமானதை அடுத்து, போதைப்பொருள் பாவனை யில் இருந்து மீள்வதற்காக...

யாழில் கோழிக் குழம்பில் நெளிந்த புழு

யாழ்ப்பாணத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்ற நபர், சாப்பிடுவதற்காக ஓடர் செய்த உணவில் ,பல்வேறு சுகாதார சீர்கேடுகள் காணப்பட்டதாக தெரிவித்து,தனது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்ளில் விழிப்புணர்வாக பகிர்ந்துள்ளார்: பயங்கர பசி, யாழ்பாணம் பேருந்து நிலையத்தில் இறங்கி...

கணவனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் மனைவி

ஹக்மன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் வங்கி முகாமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹக்மன கெபலியபொல தெற்கு சனச வங்கியின் முகாமையாளரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வங்கி முகாமையாளரின் கணவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலினால்...

கடை ஒன்றுக்குள் புகுந்து பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கிய கொள்ளையர்கள்

கடை ஒன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் கடை உரிமையாளரான பெண்ணை மயக்கமடையும்வரை மூர்க்கத்தனமாக தாக்கியதுடன், அவர் அணிந்திருந்த நகை மற்றும் கடையிலிருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் மஹரகம – அரவ்வல...

53 வயது நபரை திருமணம் செய்ய 15 வயதுச் சிறுமியை வற்புறுத்தும் பெற்றோர்

நெதர்லாந்திலுள்ள 53 வயது நபரொருவரைத் திருமணம் செய்யுமாறு பெற்றோர் வற்புறுத்தினர் என 15 வயதுச் சிறுமியொருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இந்த நிலையில் குறித்த சிறுமியை தாக்கிய குற்றச்சாட்டில் அவரது பெற்றோரை அச்சுவேலி பொலிஸார்...

ரொனால்டோவுடன் கால்பந்து விளையாடும் டிரம்ப்

கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் கால்பந்து...

புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ளது

  2025 - தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப்...

விபத்தில் பெண் பலி: நால்வர் படுகாயம்

ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் வௌ்ளிக்கிழமை (21) அன்று காலை இடம்பெற்ற விபத்தில்...

நுகேகொடையில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன

நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பல...