யாழ்ப்பாணத்தில் கணவன் மனைவிக்கிடையில் நேற்று இரவு வாய்த் தர்க்கம் இடம்பெற்றுள்ள நிலையில், மனைவி, பிள்ளையை காணவில்லை என அதிகாலை 2 மணியளவில் கணவன் தேடியுள்ளார்.
காலையில்குழந்தையின் உடல் கிணற்றில் மிதந்துள்ளது. இந்த நிலையில் தாயை...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகிவரும் மாணவி ஒருவரை பாடசாலையில் கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் ஆசிரியர் ஒருவரை ஹுங்கம காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான ஆசிரியர் நேற்று...
ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் ஆயுட்காலம் இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்படுவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள் என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த...
வெலிகடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தண்ணீர் தாங்கியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொரள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மாளிகாவத்தையை சேர்ந்த 56 வயதான சாஹூல் ஹமீட் சபர்டீன் என்ற கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
போதைப்...
சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு தேவையான 05 இலட்சம் அட்டைகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க இதை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை(14) முதல் சாரதி அனுமதிப்பத்திரங்கள் மீள...