Editor 2

6147 POSTS

Exclusive articles:

மக்களை கஞ்சாவிற்கு அடிமையாக்கவே அரசாங்கம் முயற்சி செய்கின்றது- சரத் பொன்சேகா

கஞ்சாவை ஏற்றுமதி செய்வது மட்டுமல்லாமல் மக்களை கஞ்சாவிற்கு அடிமையாக்கவே அரசாங்கம் முயற்சி செய்கின்றது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். கஞ்சாவை ஏற்றுமதி செய்வது குறித்து ஆராய நிபுணர்களு குழு நியமிக்கப்படும்...

பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யாத பட்ஜெட்- சஜித்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நேற்றையதினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எந்தவித பதிலும் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான...

ரணிலின் வரவு செலவுத் திட்டம் : மஹிந்த பெருமிதம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்றையதினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட  அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பல்வேறு அரசியல் தரப்பினரும் தமது  கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் வரவு...

ஹிருணிகா உள்ளிட்ட 15 பேர் பிணையில் விடுதலை

ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு நிவாரணம் – அரசாங்கம்

இன்றைய சபை அமர்வில்  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாமளப்பிட்டிய கருத்து தெரிவிக்கையில்: நாம் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம்.இதற்காகவே கடந்த 20 ஆம் திகதி முதல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டோம்.அரச உதவிகளை எதிர்...

ரொனால்டோவுடன் கால்பந்து விளையாடும் டிரம்ப்

கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் கால்பந்து...

புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ளது

  2025 - தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப்...

விபத்தில் பெண் பலி: நால்வர் படுகாயம்

ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் வௌ்ளிக்கிழமை (21) அன்று காலை இடம்பெற்ற விபத்தில்...

நுகேகொடையில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன

நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பல...