நாட்டில் வாகனங்களின் விலை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, தற்போது நாட்டில் வாகனங்களின் விலை குறைவடைந்துள்ளதாக மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
வட்டி வீதங்கள் அதிகரித்துள்ளமை மற்றும் உதிரிப்பாகங்களுக்கான தட்டுப்பாடு காரணமாக வாகனங்களின்...
13 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 3,000 லீட்டர் டீசலை திருடிச் சென்ற இருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
திவுலபெலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள கருங்கல் வியாபாரி ஒருவருக்கு சொந்தமான பணிமனை ஒன்றில் டீசல் பதுக்கி...
நுவரெலியா பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவன், பஸ் ஒன்றை செலுத்திய புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
பாடசாலை சுற்றுலா ஒன்றிற்காக நுவரெலியா பிரதேசத்திற்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே, இந்த பஸ்ஸை குறித்த மாணவன் செலுத்தியுள்ளதாக...
பருவத்திற்கு தேவையான யூரியா உரம் மெட்ரிக் டன். 22,000 துடன் கொழும்பு துறைமுகத்திற்கு கப்பலொன்று வருகை தந்தது.
2022/23 பருவத்திற்கு தேவையான யூரியா உரம். 22,000 தொன் எடை கொண்ட முதலாவது கப்பல் கொழும்பு...
நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவிற்கு மீண்டும் பற்றாக்குறை ஏற்படுவதற்கான ஏதுநிலை உருவாகியுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளரின் செயற்பாடுகளே இதற்கு காரணமாகும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின்...