தனுஷ்க குணதிலக்கவின் இரண்டாவது பிணைக் கோரிக்கை இன்று (17) சிட்னியில் உள்ள டவுனிங் சென்ட்ரல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவின் சிட்னி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரணிகள்...
மோட்டார் வாகன பதிவு கட்டணங்களை நாளைய தினம் (நவ.18) முதல் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மோட்டார் வாகனங்களை சாதாரண முறைப்படி பதிவு செய்வதற்கு 2000 ரூபா எனவும், முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்வதற்கு 3000...
பாடசாலை உபகரணங்கள், பயிற்சிப் புத்தகங்கள் உள்ளிட்டவற்றின் விலைகள் 300 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் அடுத்த ஆண்டுக்கான பாடசாலை உபகரணங்கள் பயிற்சிப் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்...
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை லங்கா சதொச குறைத்துள்ளது.
இதற்கமைய, சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
425 கிராம் உள்நாட்டு டின் மீன் விலை 45 ரூபாவாலும் சிவப்பு அரிசி ஒரு...
வங்கிக்குள் நுழைந்து சுமார் 50 லட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் அடங்கியிருந்த பெட்டகத்தை துாக்கிச் சென்ற கொள்ளையர்களை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடியுள்ளனர்.
கடந்த 3ம் திகதி...