இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அரசாங்கத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பட்டியல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியல் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் இன்று (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான...
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம், பிணை வழங்கியுள்ள நிலையில், கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
டிண்டர் (TINDER) உள்ளிட்ட டேட்டிங் செயலிகளை (APPS) பயன்படுத்த நீதிமன்றம்...
அரச துறையில் உள்ள 15 இலட்சம் பணியாளர்களின் எண்ணிக்கையை அரச நிர்வாகத்தால் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் உள்ளதன் காரணமாக அரச நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்படும் அல்லது அரச பணியாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்டு பதவி...
அநுராதபுரம், புபுதுபுர பிரதேசத்தில் நேற்று ஹெரோயின் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பின் போது 14 கிராம் 220 மில்லிகிராம் ஹெரோயினுடன்...
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு, அவுஸ்திரேலியாவின் சிட்னி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, தனுஷ்க குணதிலக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், முதல்...