வியட்நாமில் அகதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளில் இருவர் விபரீத முடிவு எடுத்து உயிர்மாய்க்க முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் நேற்றிரவு உயிர்மாய்க்க முயற்சித்ததாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முயற்சித்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக...
ஓமானில் ஆட்கடத்தல் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
டுபாயிலிருந்து இலங்கைக்கு...
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகேவுக்கு 150,000 அவுஸ்திரேலிய டொலர் அபராதம் செலுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த தொகையை அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவரினால் வழங்கப்பட்டதாகவும், தனுஷ்க குணதிலக்கவுக்கும் அந்தப்...
இலங்கையில் ஒன்லைனில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதற்காக விளம்பரங்களை வெளியிடுவோரின் வங்கிக் கணக்குகளில் நுட்பமாக நுழையும் கும்பல் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
அதற்கமைய, இதுவரையில் 60 லட்சம் ரூபாவை மோசடி செய்த கும்பலை சேர்ந்த...
வார இறுதி நாட்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம் குறித்த நேர அட்டவணையை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, செவ்வாய்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை ஆகிய இரு தினங்களிலும் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் மாலை...