எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் மின்சாரம், எரிபொருள், ரயில் மற்றும் பேருந்து கட்டணங்கள் 15 சதவீதம் அதிகரிக்கும் என்று நிதி அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2023 ஆம் ஆண்டுக்கான...
பல பில்லியன் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலி பாணியில் 2000 கோடி ரூபா இணைய மோசடி தொடர்பில் சிஐடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோரை...
சீனாவிலிருந்து இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு மற்றுமொரு நன்கொடையாக அரிசி கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு 1,000 மெற்றிக் தொன் (100,000 பொதிகள்) கொண்ட புதிய அரிசித்தொகை இன்று (19) காலை கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ளதுடன் குறித்த...
இலங்கையில் இருந்து சுற்றுலா வீசாவில் அபுதாபிக்குச் சென்ற 17 பெண்களை, ஓமானுக்குப் பயணிக்க வேண்டாம் என்று எச்சரித்தபோதும், அந்த பெண்கள், தமது எச்சரிக்கையை மீறியதாக அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து...
கொழும்பு – கிரான்பாஸ் – நவகம்புர பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நபர், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
”மன்ன கண்ணா” என்றழைக்கப்படும் பாதாள உலக உறுப்பினர் ஒருவர் மீதே,...