மில்லியன் டொலர் பணப் பரிசை வெற்றிக்கொள்ளும் கேள்வி – பதில் ரியாலிட்டி போட்டியொன்றின், இறுதிச் சுற்றில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தொடர்பிலான கேள்வியொன்று எழுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவை தளமாகக்...
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தொடர்பாக சமுக வலைத்தளங்களில் சேறு பூசுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது...
ஓமானுக்கு இலங்கையிலிருந்து ஆட்களை கடத்திய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவிசாவளை பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், மனிதக் கடத்தலில் ஈடுபட்ட...
எரிபொருள் விலை திருத்தத்தை மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும், இது தொடர்பான பிரேரணையை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று (19) தெரிவித்தார்.
பெற்றோலிய விநியோகஸ்தர்கள்...
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளார்.
அவர் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்...