Editor 2

6147 POSTS

Exclusive articles:

14 வயது சிறுமி பேஸ்புக் காதலனுடன் மாயம்

கடந்த 20ஆம் திகதி பாடசாலை சென்ற 14 வயது சிறுமி காணாமல் போயுள்ளதாக ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாயான தந்தை அளுத்கம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சிறுமி வீட்டில் இருந்து இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும்,...

தீடீரென சபையின் நடுவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெத ஆராய்ச்சி இன்று (திங்கட்கிழமை) போராட்டத்தில்...

பெண்கள் வீட்டு வேலைக்காக வௌிநாடு செல்வதற்கான பதிவு நிறுத்தம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமானுக்கு வீட்டு வேலைக்காக தனியார் விசாவில் செல்லும் பெண்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இது தொடர்பான தீர்மானத்தை எடுத்துள்ளது.

புகையிரதத்தில் மோதி சிறுமி பலி

கண்டி – அஸ்கிரிய புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று (20) காலை புகையிரதத்தில் மோதி 16 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் குறித்த சிறுமி...

ஓமான் ஆட்கடத்தல் :- கொழும்பில் பெண்ணொருவர் கைது

ஓமானில் ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இந்த பெண் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பெண் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியதை அடுத்து,...

நுகேகொடையில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன

நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பல...

இந்தியா நோக்கி பயணமானார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) காலை கட்டுநாயக்க விமான...

தென் கடலில் பிடிபிட்ட போதைப்பொருளின் அளவு வௌியானது

தென் கடற்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப்...

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியிலேயே கட்டுப்படுத்தினோம்

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி...