கடந்த 20ஆம் திகதி பாடசாலை சென்ற 14 வயது சிறுமி காணாமல் போயுள்ளதாக ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாயான தந்தை அளுத்கம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சிறுமி வீட்டில் இருந்து இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும்,...
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெத ஆராய்ச்சி இன்று (திங்கட்கிழமை) போராட்டத்தில்...
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமானுக்கு வீட்டு வேலைக்காக தனியார் விசாவில் செல்லும் பெண்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இது தொடர்பான தீர்மானத்தை எடுத்துள்ளது.
கண்டி – அஸ்கிரிய புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று (20) காலை புகையிரதத்தில் மோதி 16 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டியில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் குறித்த சிறுமி...
ஓமானில் ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இந்த பெண் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியதை அடுத்து,...