Editor 2

6147 POSTS

Exclusive articles:

சிக்கினார் குடு நோனா

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் “குடு நோனா”வை 25 லட்சம் ரூபா பெறுமதியான போதை வஸ்துவுடன் கைது செய்துள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அவரது வீட்டில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகள், வீட்டில்...

ஆசிரியரை சரமாறியாக தாக்கிய மாணவனின் தந்தை

யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆசிரியர் மீது மாணவனின் தந்தை ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த ஆசிரியர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாடசாலை மலசல கூடத்திற்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவன் நீண்ட நேரமாகியும்...

விமான நிலையத்தில் VIP முனையத்தை பயன்படுத்த கட்டணம் செலுத்தாத பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, அமெரிக்காவில் இருந்து நாட்டிற்கு வந்த போது கட்டுநாயக்க விமான நிலைய பிரமுகர் முனையத்தை பயன்படுத்துவதற்கு உரிய பணத்தை செலுத்தவில்லை என டெய்லி மிரர்...

நாளை முதல் நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கை!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாளை(23) முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, உணவுப் பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்வோர் மற்றும் பாவனைக்கு உகந்ததற்ற உணவுகளை...

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நீலக்கல்லுக்கு என்ன நடந்தது?

உலகின் மிகப்பெரிய ஒற்றை இயற்கை நீலக்கல்   இன்னும் விற்பனை செய்யப்படவில்லையென தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவித்தார். சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி –...

இந்தியா நோக்கி பயணமானார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) காலை கட்டுநாயக்க விமான...

தென் கடலில் பிடிபிட்ட போதைப்பொருளின் அளவு வௌியானது

தென் கடற்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப்...

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியிலேயே கட்டுப்படுத்தினோம்

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி...

மாளிகாவத்தை மதரஸா ; 2 மௌலவிகள் கைது

மாளிகாவத்தை பகுதியில் உள்ள மதரஸா ஒன்றில் கடமை புரியும் 2 மௌலவிகள்...