புடவைக்கு பதிலாக இலகுவான மாற்று ஆடைகளை அணிந்து, ஆசிரியைகள் கடமைகளுக்கு வருகைத் தர முடியாத வகையில், விசேட சுற்று நிரூபமொன்றை இன்றைய தினம் (நவ.23) வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி அமைச்சின்...
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 77 இலங்கைப் பெண்களில் 12 பேர் மாத்திரமே தம்மிடம் பதிவு செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது.
ஓமானிலுள்ள...
பாடசாலை ஆசிரியைகள் சிலர், புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிரியர் பணியின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில், பாடசாலைக்கு வருகை தரும்...
2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், வரவு செலவுத்திட்டம் 37 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், 01 பாராளுமன்ற...
வரவு செலவுத் திட்டத்தில் உள்ள திருத்தங்களுக்கு அமைய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (22) விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,...