Editor 2

6147 POSTS

Exclusive articles:

கல்வெவ சிறிதம்ம தேரர் மீண்டும் விளக்கமறியலில்

இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்ட கல்வெவ சிறிதம்ம தேரர் எதிர்வரம் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடுவலை நீதவான் நீதிமன்றில் அவர் இன்று முற்படுத்தப்பட்ட போது...

விரைவில் கல்விப் பொதுத் தராதர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர பரீட்சை பெறுபேறுகள் வெளியாக உள்ளன. இது இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். தற்போது பெறுபேறுகள் இறுதிக்கட்டத்தில்...

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான பிரேரணையை சமர்ப்பிக்குமாறு – பிரதமர் சவால்

இயலுமானால் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான பிரேரணையை சமர்ப்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சிக்கு சவால் விடுத்துள்ளார்.. இன்றைய(23) பாராளுமன்ற அமர்வில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது பிரதமர் இதனை தெரிவித்தார். மேலும் இன்று ஜனாதிபதி...

குரங்கு அம்மைக்கு பதிலாக “Mpox”

குரங்கு அம்மை வைரஸின் பெயரை MPOX என மாற்றுவதில் உலக சுகாதார நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான தீர்மானம் நாளை (24) எடுக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலத்தில், அமெரிக்கா குரங்கு...

நாட்டிற்கு டொலரை குவிப்பேன்; இல்லையேல் பதவியை இராஜினாமா செய்வேன்

மாணிக்கக்கல் ஏற்றுமதி மூலம் எதிர்வரும் வருடம் நாட்டிற்கு 500 மில்லியன் டொலர் வருமானத்தை பெற்றுத் தருவதாகவும் இல்லையென்றால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாகவும் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (23)...

இந்தியா நோக்கி பயணமானார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) காலை கட்டுநாயக்க விமான...

தென் கடலில் பிடிபிட்ட போதைப்பொருளின் அளவு வௌியானது

தென் கடற்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப்...

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியிலேயே கட்டுப்படுத்தினோம்

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி...

மாளிகாவத்தை மதரஸா ; 2 மௌலவிகள் கைது

மாளிகாவத்தை பகுதியில் உள்ள மதரஸா ஒன்றில் கடமை புரியும் 2 மௌலவிகள்...