சுற்றறிக்கை மூலம் ஆசிரியர்களுக்கான குறிப்பிட்ட ஆடை அறிவிக்கப்பட்டால் அதற்கான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,
“வசதியான ஆடைகளை அணிந்து...
அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக தமது கட்சிக்கு அறிவிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த முற்போக்கு தொழிற்சங்க கிளை சங்கத்தின் நற்காரியங்கள் வேலைத்திட்டத்தின்...
வவுனியா கனகராஜன்குளம் பகுதியில் இன்று (24) காலை பேருந்து - டிப்பர் மோதி ஏற்பட்ட விபத்தில், டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட 10 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில்...
ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருக்கும் அல்லது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ள நச்சு பொருள், அபின் மற்றும் அபாயகர...
லங்கா சதொச நிறுவனம் 04 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை நாளை (24) முதல் குறைக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 9 ரூபாவால் குறைக்கப்படுகின்றது.
ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் புதிய...