Editor 2

6147 POSTS

Exclusive articles:

ஆசிரியர்களின் ஆடைகளுக்கு கொடுப்பனவு வேண்டும்! – ஆசிரியர் சங்கம்

சுற்றறிக்கை மூலம் ஆசிரியர்களுக்கான குறிப்பிட்ட ஆடை அறிவிக்கப்பட்டால் அதற்கான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், “வசதியான ஆடைகளை அணிந்து...

அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டம்

அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக தமது கட்சிக்கு அறிவிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த முற்போக்கு தொழிற்சங்க கிளை சங்கத்தின் நற்காரியங்கள் வேலைத்திட்டத்தின்...

வவுனியாவில் கோர விபத்து – பலர் ஆபத்தான நிலையில்

வவுனியா கனகராஜன்குளம் பகுதியில் இன்று (24) காலை பேருந்து - டிப்பர் மோதி ஏற்பட்ட விபத்தில், டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட 10 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து  வைத்தியசாலைகளில்...

போதைப்பொருள் வைத்திருந்தால் இன்று முதல் மரண தண்டனை

ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருக்கும் அல்லது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ள நச்சு பொருள், அபின் மற்றும் அபாயகர...

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கின்றது சதொச

லங்கா சதொச நிறுவனம் 04 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை நாளை (24) முதல் குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 9 ரூபாவால் குறைக்கப்படுகின்றது. ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் புதிய...

இந்தியா நோக்கி பயணமானார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) காலை கட்டுநாயக்க விமான...

தென் கடலில் பிடிபிட்ட போதைப்பொருளின் அளவு வௌியானது

தென் கடற்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப்...

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியிலேயே கட்டுப்படுத்தினோம்

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி...

மாளிகாவத்தை மதரஸா ; 2 மௌலவிகள் கைது

மாளிகாவத்தை பகுதியில் உள்ள மதரஸா ஒன்றில் கடமை புரியும் 2 மௌலவிகள்...