Editor 2

6147 POSTS

Exclusive articles:

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பின்னடைவு

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதிலும், பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவதிலும் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக இன்று முதல் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வரலாம் என இருதரப்பு தகவல்களும் வெளிவந்திருந்தன. இந்நிலையில்...

இலங்கை குழந்தைகளை வெளிநாட்டவர்களுக்கு விற்கும் கும்பல்: பெற்றோர்களுக்கு சிஐடி விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை குழந்தைகளை வெளிநாட்டவர்களுக்கு விற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான அறிக்கை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பாரிய...

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோக தடை!

இன்று (24) கொழும்பின் பல பகுதிகளுக்கு 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதற்கமைய கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15...

கொழும்பில் 16 மணித்தியால நீர் வெட்டு

அம்பதலை நீர் விநியோகத் தொகுதியில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (24) மாலை 5 மணி முதல் மறுநாள்(25) காலை 9 மணி வரையிலான 16 மணிநேர நீர் விநியோகத் தடை...

ஈரான் ஜனாதிபதியினால் விரைவில் திறந்துவைக்கப்படவுள்ள உமா ஓயா மின் நிலையம்

நாட்டின் தேசிய மின் கட்டமைப்பிற்கு தேவையான 120 மெகாவோட் மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்காக நிர்மாணிக்கப்படுகின்ற நீர் மின் உற்பத்தி நிலையத்தின் பணிகளை இந்த வருட இறுதியில் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைய, நிலக்கீழ் மின்...

சீரற்ற காலநிலையால் 29000 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக...

நடுக்கடலில் சிக்கிய கப்பல்; 14 பணியாளர்கள் மீட்பு

இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பகுதியில், தொழில்நுட்பக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய வர்த்தக...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு...

கடமைகளை பொருப்பேற்றுக்கொண்டார் பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ்!

மின்சாரம் மற்றும் எரிசக்தி பிரதி அமைச்சராக அர்காம் இலியாஸ் கடமைகளை பொருப்பேற்றுக்கொண்டார். பிரதி...