Editor 2

6147 POSTS

Exclusive articles:

கொழும்பில் ஆர்ப்பாட்டம் வேண்டாம் – பொலிசார்

கொழும்பில் இன்று (20) பல போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த...

பட்டினியால் வாடிய குழந்தைகளுக்கு பலாக்காய் பறிக்க முற்பட்ட தாய் பலி – கம்பளையில் சோகம்

கம்பளை, நாரான்விட்ட பகுதியில் பெண்ணொருவர் உணவுக்காக பலாக்காய் பறிக்க மரமேறி முற்பட்டபோது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் பீ.ஜீ. சாந்தி குமாரி என்ற 50 வயதடைய 4 பிள்ளைகளின் தாயே மரணித்துள்ளார். அவரது கணவர் தனியார்...

100 அடி பள்ளத்தில் வீழ்ந்த பஸ் :மூவர் பலி

கொழும்பு ​நோக்கி வந்துகொண்டிருந்த பஸ் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் கொழும்பு ​நோக்கி வந்துகொண்டிருந்த பஸ் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன்  25 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிவனொளிபாதமலை...

வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு புடவை! அரசு வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு சாரிகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புடவை அணிந்து பாடசாலைக்கு கடமைக்குச் செல்ல முடியாது ஆசிரியைகள் தொடர்பில் ஆய்வு நடாத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர்...

அரச நிறுவனங்களின் விழாக்களுக்கு தடை- வெளியானது புதிய சுற்றறிக்கை!

அரச நிறுவனங்களின் திறப்பு விழாக்கள், பதவியேற்பு மற்றும் ஓய்வு பெறுதல், சிநேகபூர்வ சந்திப்புகள், மற்றும் நட்பு மாநாடுகள் உள்ளிட்ட அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் அரசாங்கத்தின் பணத்தை செலவழிப்பதை நிறுத்தும் உத்தரவை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு...

தென் கடலில் பிடிபிட்ட போதைப்பொருளின் அளவு வௌியானது

தென் கடற்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப்...

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியிலேயே கட்டுப்படுத்தினோம்

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி...

மாளிகாவத்தை மதரஸா ; 2 மௌலவிகள் கைது

மாளிகாவத்தை பகுதியில் உள்ள மதரஸா ஒன்றில் கடமை புரியும் 2 மௌலவிகள்...

திரிபோஷாவுக்கு தட்டுப்பாடு

பல மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளில் திரிபோஷாவுக்கு கடுமையான பற்றாக்குறை இருப்பதாக...