Editor 2

6147 POSTS

Exclusive articles:

நாடுமுழுவதும் 17 ஆயிரம் தன்சல்கள்

நாட்டின் நிலையைக் கருத்திற்கொள்ளும் போது, 3 வருடங்களுக்கு பின்னர் அரசாங்கத்தால் இவ்வருடம் பொசன் தினத்தைக் கொண்டாட முடிந்துள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முன்னதாக நாடுமுழுவதும் 12 மணிநேர மின்தடை காணப்பட்டதால் தன்சல்...

லிற்றோ எரிவாயு மேலும் விலை குறைப்பு

12.5 கிலோ கிராம் லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் ரூ. 452 ஆல் விலை குறைக்கப்படும் என லிற்றோ லங்கா நிறுவன தலைவர் முடித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப 12.5...

யாழில் இரு சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் வசிக்கும் 15 வயதான இரண்டு சிறுமிகளுக்கு இந்த நிலமை ஏற்பட்டுள்ளது. குறித்த இருவரும் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது சிவராத்திரி அன்று குடும்பத்தினர் கோவிலில் சென்றிருந்த வேளையில்...

அதிவேக வீதிகளின் கட்டணங்கள் அதிகரிப்பு

அதிவேக வீதிகளில் அறவிடப்படும் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு செலவுகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், மிகக் குறைந்த அளவிலேயே கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்திற்குள் போராட்டம் – சபை ஒத்தி வைப்பு

பாராளுமன்ற சபை நடவடிக்கைகளுக்கு மத்தியில் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இந்த போராட்டத்தை அடுத்து  பாராளுமன்றம்...

தென் கடலில் பிடிபிட்ட போதைப்பொருளின் அளவு வௌியானது

தென் கடற்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப்...

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியிலேயே கட்டுப்படுத்தினோம்

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி...

மாளிகாவத்தை மதரஸா ; 2 மௌலவிகள் கைது

மாளிகாவத்தை பகுதியில் உள்ள மதரஸா ஒன்றில் கடமை புரியும் 2 மௌலவிகள்...

திரிபோஷாவுக்கு தட்டுப்பாடு

பல மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளில் திரிபோஷாவுக்கு கடுமையான பற்றாக்குறை இருப்பதாக...