Editor 2

6147 POSTS

Exclusive articles:

சிக்கல்களை ஏற்படுத்திய மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கம்

பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திய இரு மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவற்றுக்கு பதிலாக வேறு மயக்க மருந்தொன்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர்...

15 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கிய மைத்திரி

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 15 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட...

2023இல் மட்டும் 1,000க்கும் மேற்பட்டோர் மரணம்

2023ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1,190 பேர் விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதுவரை 1,126 விபத்துக்கள் சம்பவித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ...

2023 உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

க.பொ. த  உயர்தரப் பரீட்சை 2023 நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று அறிவித்தார்.

சாதாரண சந்தையில் இந்திய முட்டைகள்

பேக்கரிகள் மற்றும் உணவகங்களுக்கு வழங்குவதற்காக மட்டுமே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தற்போது பொதுச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று(11) காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

திரிபோஷாவுக்கு தட்டுப்பாடு

பல மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளில் திரிபோஷாவுக்கு கடுமையான பற்றாக்குறை இருப்பதாக...

யட்டியந்தோட்டை பட்ஜெட் தோற்றது

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள யட்டியந்தோட்டை பிரதேச சபையின் 2026...

இலங்கையில் உள்ள திருநங்கைகள் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் உள்ள திருநங்கை பாலியல் தொழிலாளர்களில் அல்லது திருநங்கைப் பாலியல் அடையாளத்தைக்...

ரணிலுக்கு எதிராக அதிக்குற்றச்சாட்டு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக்...