கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை அடுத்த வருடம் குறித்த நேரத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நாட்டில்...
கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் பத்து வயதுடைய தனது சொந்த மகளை அடித்து துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்த 79 வயதுடைய தந்தைக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுதுடன் 10,000 ரூபா...
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி தொடர்பான விசேட சந்திப்பொன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நீதவான் தலைமையில் இந்த சந்திப்பை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியின் அடுத்த கட்ட அகழ்வு...
தரமற்ற மருந்துகளை நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு எப்போதுமே நடவடிக்கை எடுக்கவில்லை என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் விசேட வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற சுகாதார துறையின் தற்போதைய...
பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வயிறுவலிக்கு சிகிச்சை பெற வந்த 21 வயதுடைய யுவதியொருவர் வைத்தியசாலையில் ஊசி போடப்பட்ட சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பேராதனை போதனா வைத்தியசாலையும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொத்தப்பிட்டிய...