கொழும்பு - கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி விசேட ரயில் இன்று (13) பயணித்தது.
இந்த விசேட ரயிலில் போக்குவரத்து, பெருந் தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன உட்பட்ட ரயில்வே திணைக்கள...
எதிர்வரும் சனிக்கிழமை (15) கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, அன்றைய தினம் காலை 08.00 மணி முதல் 14 மணி...
திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம் தற்போது வழமையான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாதாந்தம் 13 இலட்சம் பக்கட்டுகள் அளவில் திரிபோஷ உற்பத்தி செய்யப்படுவதாக நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.
2023...
பேராதனை போதனா வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசி மூலம் உயிரிழந்ததாக கூறப்படும் 21 வயதுடைய யுவதியின் சடலம் நேற்று (12) இரவு அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான விளக்கமளிப்பிற்காக பேராதனை வைத்தியசாலையின்...
2024 வருடத்தில் அரச பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு தமது பிள்ளைகளை அனுமதிப்பதற்கு எதிர்பார்க்கும் பெற்றோர்/ சட்டபூர்வமான பாதுகாவலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தரப்பட்டுள்ள ஆலோசனைகளின் படி வழங்கப்பட்டுள்ள மாதிரிப் படிவத்திற்கமைவாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களை...