Editor 2

6147 POSTS

Exclusive articles:

திடீரென அதிகரித்த இஞ்சியின் விலை

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் 1100  ரூபாய் முதல் 1200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட வந்த ஒரு கிலோ இஞ்சியின் விலை  2400 ரூபாவாக திடீரென அதிகரித்துள்ளது. இஞ்சியின் விளைச்சல் குறைவு காரணமாக இஞ்சியின்...

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 மாத குழந்தை உயிரிழப்பு

குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 04 மாதங்கள் நிறைவடைந்த பின் வழங்கப்படும் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஒரு நாளின் பின்னர் திடீர் சுகவீனம்...

தபால் துறையில் ஏற்படவுள்ள நவீன மாற்றம்

தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலத்தை இந்த வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். தற்போதுள்ள தபால் கட்டளைச் சட்டத்தை உடனடியாக திருத்தம்...

அரச உத்தியோகத்தர்களுக்கான விடுமுறை சுற்றறிக்கையில் மாற்றம்

அரச உத்தியோகத்தர்களின் பணி மூப்பு பாதிக்கப்படாத வகையில் நீண்ட விடுமுறை எடுப்பதற்காக அரசாங்கம் வழங்கிய சலுகையை அரச நிர்வாக அமைச்சு திருத்தியமைத்துள்ளது. தற்போது அரச துறையில் பணிபுரியும், ஆனால் விடுப்பில் இருப்பவர்களுக்கு விடுமுறையின் போதும்...

ஒரு மாதத்தில் 29,578 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம்

இணையவழி கடவுச்சீட்டு முறைமை மூலம் கடந்த ஒரு மாதத்தில் 29,578 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 24 ஆயிரத்து 285 பேர் சாதாரண முறைமையின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

திரிபோஷாவுக்கு தட்டுப்பாடு

பல மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளில் திரிபோஷாவுக்கு கடுமையான பற்றாக்குறை இருப்பதாக...

யட்டியந்தோட்டை பட்ஜெட் தோற்றது

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள யட்டியந்தோட்டை பிரதேச சபையின் 2026...

இலங்கையில் உள்ள திருநங்கைகள் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் உள்ள திருநங்கை பாலியல் தொழிலாளர்களில் அல்லது திருநங்கைப் பாலியல் அடையாளத்தைக்...

ரணிலுக்கு எதிராக அதிக்குற்றச்சாட்டு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக்...