Editor 2

6147 POSTS

Exclusive articles:

புதிய வர்த்தமானி வெளியீடு

பெற்றோலியம், சக்தி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி...

மாடியிலிருந்து விழுந்து குடும்பப் பெண் மர்ம மரணம்

யக்கல - போகமுவ பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தொகுதியின் நான்காவது மாடியில் இருந்து வீழ்ந்து ஒரு பிள்ளையின் தாயான 31 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் தனது கணவர் மற்றும் இவர்களுடைய...

வைத்தியசாலைக்குள் வாள்வெட்டு -குடும்பஸ்தர் பலி

கலவானை ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (16) இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் பலத்த காயங்களுடன் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலவான பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் நேற்று...

குடும்ப வறுமையை போக்க வெளிநாடு சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமை!

லிந்துலை – கிளனிகல்ஸ் தோட்டத்தில் ஒரு பிள்ளையின் தாயான வீரன் சிவரஞ்சனி (வயது 30) என்ற இளம் குடும்ப பெண், தன் குடும்ப வறுமையை போக்குவதற்காக அரபு நாடு சென்ற நிலையில் அங்கு...

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வரும் வரை, மாணவர்களுக்கு தொழில் பயிற்சி

எதிர்காலத்தில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் வரை சுமார் மூன்று மாதங்களில் குறித்த பாடசாலையில் தொழில்சார் கற்கைநெறியை கற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். உயர்தரம்...

திரிபோஷாவுக்கு தட்டுப்பாடு

பல மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளில் திரிபோஷாவுக்கு கடுமையான பற்றாக்குறை இருப்பதாக...

யட்டியந்தோட்டை பட்ஜெட் தோற்றது

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள யட்டியந்தோட்டை பிரதேச சபையின் 2026...

இலங்கையில் உள்ள திருநங்கைகள் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் உள்ள திருநங்கை பாலியல் தொழிலாளர்களில் அல்லது திருநங்கைப் பாலியல் அடையாளத்தைக்...

ரணிலுக்கு எதிராக அதிக்குற்றச்சாட்டு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக்...