பெற்றோலியம், சக்தி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி...
யக்கல - போகமுவ பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தொகுதியின் நான்காவது மாடியில் இருந்து வீழ்ந்து ஒரு பிள்ளையின் தாயான 31 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தனது கணவர் மற்றும் இவர்களுடைய...
கலவானை ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (16) இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் பலத்த காயங்களுடன் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலவான பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் நேற்று...
லிந்துலை – கிளனிகல்ஸ் தோட்டத்தில் ஒரு பிள்ளையின் தாயான வீரன் சிவரஞ்சனி (வயது 30) என்ற இளம் குடும்ப பெண், தன் குடும்ப வறுமையை போக்குவதற்காக அரபு நாடு சென்ற நிலையில் அங்கு...
எதிர்காலத்தில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் வரை சுமார் மூன்று மாதங்களில் குறித்த பாடசாலையில் தொழில்சார் கற்கைநெறியை கற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
உயர்தரம்...