கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்டு, அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட ஹரின் மற்றும் மனுஷ ஆகிய இருவரையும் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
ஹரின் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் காணி...
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான இணுவில் பகுதியில் உள்ள விடுதியில் போதை ஊசி ஏற்றிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான விடுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு பழக்கமான குறித்த...
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை 08 மணி முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கின்றனர்.
அந்த மருத்துவமனையிலுள்ள ஒரு பெண் வைத்திய நிபுணரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த...
மட்டக்களப்பில் கனடா மற்றும் ஒமான் நாட்டிற்கு அனுப்புவதாக தெரிவித்து இருவரிடம் 28 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட கொழும்பு மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இரு போலி முகவர்களை நேற்று (17) கைது...
பேராதனை போதனா வைத்தியசாலையில் சமீபத்தில் 21 வயது யுவதியின் மரணத்துக்கு காரணமாக இருந்த மருந்தானது, இன்னும் வைத்தியசாலைகளில் பயன்பாட்டிலுள்ளதாகவும் நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் குறித்த மருந்தின் 66,000 குப்பிகள் கையிருப்பிலுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர்...