அங்கொடை - தெல்கஹவத்தையில் உள்ள சொகுசு வீடொன்றில் பெண் ஒருவரால் நடத்தப்பட்ட சூதாட்ட நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
20 பேர் கொண்ட பொலிஸ் குழு ஒரே நேரத்தில் வீட்டைச் சுற்றிவளைத்த போது, பிரபல...
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஜூலை 28 ஆம் திகதியுடன் முடிவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஜூலை மாதம் 07ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை...
இன்று ( 19) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில்,
அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 315.2616 ஆகவும் விற்பனை விலை ரூபா 328.9299 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்பலாந்தோட்டை, கொக்கல பிரதேசத்தில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொக்கல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு வருகை தந்த இனந்தெரியாத மூவர், குறித்த வீட்டின் ஜன்னலின் வழியாக ஒருவரை...
கோதுமை மாவின் விலை குறைந்துள்ள போதிலும், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைப்பதற்கான சாத்தியம் இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று(18) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்...