கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதத்தை ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து குறைக்க வணிக வங்கிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டுகளுக்கான தற்போதைய 34% வட்டி விகிதம் 30% ஆக குறைக்கப்படும் என்று வணிக வங்கி...
கேகாலை வைத்தியசாலையில் நோய் எதிர்ப்பு மருந்தினை பெற்றுக் கொண்ட நபர் ஒருவர் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
இவர் கடந்த 10ஆம் திகதி கல்லீரல் பாதிப்பு காரணமாக கேகாலை ஆதார...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு இன்று பயணமாகிறார்.
இந்த விஜயத்தை மையப்படுத்தி ஐந்து இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தாணிகர் கோபால் பாக்லே மற்றும் ஜனாதிபதி...
கட்டுநாயக்கவிற்கு வந்த விமானத்தால் நீர்கொழும்பு பகுதியில் இருந்த வீடுகளின் கூரைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட விமானம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட போது விமானம் மிக தாழ்வாக...
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் ஆர்ப்பாட்டம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான...