Editor 2

6147 POSTS

Exclusive articles:

சீன சுவாச நோய் இலங்கையில்?

நாடு முழுவதும் பதிவாகும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட சுவாச அமைப்பு தொடர்பான நோய்களானது பல வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர்...

காசாவில் சிக்கித் தவித்த 4 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு..! வெளிவிவகார அமைச்சு

காசா பகுதியில் சிக்கித் தவித்த நான்கு பேர் கொண்ட இலங்கைக் குடும்பம் பத்திரமாக நாட்டை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு குடும்பத்தைத் நாட்டிற்கு அனுப்புவதற்கான...

நோய்க்கிருமிகளாக மாறியுள்ள உணவுகள்! மக்கள் நோய்வாய்ப்படும் அபாயம்

உள்ளுர் சந்தையில் இருந்து உணவுக்காக கொள்வனவு செய்யப்படும் மரக்கறிகள், பழங்கள், அரிசிகள், இறைச்சிகள் மற்றும் மீன்களில் பெரும்பாலானவை விஷம் மற்றும் இரசாயனங்கள் காரணமாக நோய்க்கிருமிகளாக மாறியுள்ளதாக வைத்தியர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள்...

காஸாவில் மேலும் 2 நாட்கள் போர் நிறுத்தம்

கட்டாரில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் , இஸ்ரேல் மீது கடந்த ஒக்டோபர் 7-ஆம்...

பொலிஸார் மீது குண்டு வீச முயன்ற நபர்..! கொழும்பில் பரபரப்பு

பொலிஸார் மீது குண்டு வீச முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என  மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தார். மாளிகாவத்தை ஆப்பிள் தோட்டம் பகுதியில் வெறிச்சோடிய வீடொன்றில் பதுங்கியிருந்த நபரை கைது செய்வதற்காக அங்கு சென்ற மாளிகாவத்தை...

முன்னாள் ஜனாதிபதி ரணில் நீதிமன்றுக்கு..

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள்...

Breaking காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்!

காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரமாக இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...

கெஹெலியவின் வீட்டில் புதிய நீதிமன்றம்

புதிய 4 மேல் நீதிமன்றங்களை விரைவாக ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக,...

கடமைகளை பொறுப்பேற்ற அரச புலனாய்வு பிரிவின் புதிய தலைவர்

அரச புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நலிந்த...