Editor 2

6147 POSTS

Exclusive articles:

நத்தார் தினத்தை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்வு..!

நத்தார் தினத்தை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிறிஸ்தவ மதப் போதகர்களுக்கு ஜனனம் அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவர் கலாநிதி விநாயகமூர்த்தி ஜனகனின் ஆலோசனைக்கு அமைவாக அருட்கலாநிதி வணபிதா சந்ரு பெர்னாண்டோ தலைமையில்...

மத்ரஸா மாணவனின் மரணம் : CCTV தொழிநுட்பவியலாளரின் வாக்குமூலம்! வெளியான அதிர்ச்சி தகவல்

மௌலவி அடிக்கடி தொலைப்பேசி அழைப்பினை மேற்கொண்டு, அழித்த சிசிரிவி காணொளிகளை மீண்டும் எடுக்க முடியுமா என கேள்வி கேட்ட வண்ணம் இருந்தார் என சிசிரிவி தொழிநுட்பவியலாளர் தெரிவித்துள்ளார். சம்பவ தினமன்று இரவு 7 மணியளவில்...

காசாவில் போர் நிறுத்தம் – ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

193 நாடுகளை அங்கத்துவமாக கொண்டுள்ள ஐ.நா. பொதுச்சபையில், காசாவில் உடனடி போர் நிறுத்தம்கோரும் தீர்மானம் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானத்துக்கு ஆதரவாக ஆஸ்திரேலியா உட்பட 153 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 10...

கணிப்பில் மாற்றம் – மின் கட்டணத்திலும் மாற்றம்?

கணிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக அடுத்த வருடம் ஜனவரி மாதம் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நீர்மின்சாரத்தில் இருந்து தற்போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மக்களுக்கு இந்த நிவாரணத்தை...

விளையாட்டுத்துறை அமைச்சர் வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தல்

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். நவம்பர் 5ஆம் திகதி வௌியிடப்பட்ட 2356/43 இலக்க வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி,...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்...

பிக் டிக்கெட் வென்ற இலங்கையர்

அபுதாபி வாராந்திர பிரபலமான பிக் டிக்கெட் குழுக்களில் 63 வயதான வங்கியாளரான...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில்...

சீரற்ற காலநிலையால் 29000 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக...