Editor 2

6147 POSTS

Exclusive articles:

கிருலப்பனையில் பதற்றம் – ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!

கிருலப்பனையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் (IUSF) ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

கொழும்பில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் – நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் இன்று (10) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கோட்டை ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், காலிமுகத்திடல் உள்ளிட்ட பல...

இலங்கை முழுவதும் பேராபத்து – எச்சரிக்கை விடுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் மக்களுக்கு மருந்துகளை வழங்கி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவர்கள் தரமான கல்வியைப் பெறவில்லை என அதன் ஊடகப் பேச்சாளர்,...

வலுசக்தி அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

நிறைவடைந்த 7 மாத காலப்பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 69 ஆயிரம் மில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

இன்றைய தங்க விலை நிலவரம்

இலங்கையில் தங்கத்தின் இன்றைய(10.08.2023) விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோன்று 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 153,080 ரூபாவாக பதிவாகியுள்ளது. நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில்...

GMOA போராட்டம் தொடர்கிறது

தமது பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காததால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும்...

ஆணுறுப்பை காட்டிய பொகவந்தலாவ குடும்பஸ்தருக்கு விளக்கமறியல்

தனது ஆணுறுப்பை காண்பித்த பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரைஎதிர்வரும் 28ஆம் திகதி...

கைதான அநுர வல்பொலவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட புவிச்சரிதவியல்...

ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிப்பு

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில்...