Editor 2

6147 POSTS

Exclusive articles:

மாணவியை வன்புணர முயற்சி: ஆசிரியர் கைது

தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு மாணவியை அழைத்து அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்றக் குற்றச்சாட்டில்  ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும்  ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்...

நுவரெலியா மாவட்ட செயலகத்துக்கு புதிய தண்ணீர் பௌசர் கையளிப்பு

நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வாழும் பொது மக்களின் நலன் கருதி சுத்தமான குடிநீர் வழங்கல் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக ஒரு கோடி 35 இலட்சம் ரூபா பெறுமதியான தண்ணீர் பௌசரொன்று, கொய்கா (KOICA)...

வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவன்

பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய மாணவனே நேற்று (15.08.2023) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கம்பஹா, மீரிகமை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவன்,...

குத்தகைக்கு வழங்கப்பட்டது ஐ

கடுமையான நிதி நெருக்கடியையடுத்து அரச ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அலைவரிசை ஐ யினை, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்காக நீண்ட கால அடிப்படையில்  குத்தகைக்கு வழங்க  அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. சனல் ஐ...

இன்றைய தங்க விலை விபரம்

இலங்கையில் தங்கத்தின் இன்றைய(16.08.2023) விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோன்று 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 153,080 ரூபாவாக பதிவாகியுள்ளது.  

கைதான அநுர வல்பொலவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட புவிச்சரிதவியல்...

ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிப்பு

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில்...

Breaking: மக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டிருந்த 42 இந்தியர்கள் உயிரிழப்பு!

தெலுங்கானாவில் இருந்து மக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்கள் இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளனர் இந்த...

முன்னாள் பிரதி சபாநாயகர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்

முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று முற்பகல் 9.00 மணியளவில்...