பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தனிப்பட்ட பாலியல் தகவல்கள் இணையத்தில் பெறப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
நாடளாவிய ரீதியில் உள்ள பிரதான பல்கலைக்கழகமொன்றின் பேராசிரியர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விரிவான...
சர்வதேச தரத்திற்கு அமைவாக முன்பள்ளி கல்வி முறையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தெடர்பில்...
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சுகாதார அமைச்சின் பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரும் ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளருமாக ஜி...
கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை "கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தின்" 2022 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நேற்றைய தினம் (16) அதிபர் திருமதி. V. சாந்தினி சர்மா அவர்களின் தலைமையில்...
காலநிலை மாற்றம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக வேகமாக அதிகரித்து வந்த மீன் விலை தற்போது வெகுவாக குறைந்துள்ளதாக மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.பி.உபுல் இன்று (16) தெரிவித்தார்.
கடந்த காலங்களில் கெலவல்ல மீனின்...