குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தமிழர்கள் தரப்பால் பொங்கல் நிகழ்வு இன்று இடம்பெற்று வருகின்றது.
குருந்தி விகாரையில் 03 நாட்களுக்கு ரதன சூத்திரம் ஓதுவதற்கான ஏற்பாடுகளும் இன்று (18) பிக்குகளால் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில்,...
மின்சாரம், எரிபொருள், சுகாதாரத் துறைகளை அத்தியாவசிய சேவைகளாக தொடர்ந்தும் நீடித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் பல துறைகளின் அத்தியாவசிய சேவைகளின் பிரகடனத்தை நீடிக்கும்...
முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தடைகளை தாண்டி கோலாகமாக பொங்கல் விழா இடம்பெற்றது. கடந்த காலங்களில் குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வுக்கு சென்ற மக்கள் விரட்டி அடிக்கப்பட்டிருந்தனர்.
சிங்கள இனவாதிகளாலும் பொலிஸாராலும்...
கொழும்பு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உதவிப் பணிப்பாளர் ஹோமாகம பிரதேசவாசிகளுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
இதன்படி, ஹோமாகம கைத்தொழில் பேட்டையிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீயினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு...