Editor 2

6147 POSTS

Exclusive articles:

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்

தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்றிரவு தெஹிவளை ஓபன் பிளேஸ் மைதானத்திற்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு...

மாடியில் இருந்து கீழே விழுந்து பல்கலை மாணவர் பலி

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் விடுதி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஹோமாகம, தியகமவில் உள்ள தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் 26 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று காலை கட்டிடத்தின்...

சொகுசு கார்களை வாங்கும் Cwc பிரபலங்களுக்கு மத்தியில் மலைவாழ் மக்களுக்காக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த விஜய் டிவி புகழ் பாலா.

மலைவாழ் மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் Kpy பாலா இலவச ஆம்புலன்ஸ் வழங்கியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள்...

பிறந்த சிசுவை அநாதரவாக விட்டுச்சென்ற தாய்

பிறந்து மூன்று நாட்களேயான குழந்தையை பெற்றெடுத்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் சிசுவை அநாதரவாக விட்டுச்சென்ற சம்பவம் மஹியங்கனையில் இடம்பெற்றுள்ளது. சிசுவை மஹியங்கனை போதனா வைத்தியசாலைக்கு பின்னால் கைவிட்டுச் சென்ற சந்தேகத்தில் பெண் கைதுசெய்யப்பட்டதாக மஹியங்கனை...

வெள்ளவத்தை மின்தடை; மின்சாரசபை விளக்கம்

கொழும்பின் வெள்ளவத்தை பிரதேசத்தில் இன்று திடீரென மின்தடை ஏற்பட்டிருந்தது. வெள்ளவத்தை பகுதியில் உள்ள இரண்டு கேபிள்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் தடை ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ஹெவ்லொக்- வெள்ளவத்தை பகுதியில்...

மாணவர்களுக்கு ஹெரோயின் வழங்கிய இருவர் கைது

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிறு ஊழியர்களுக்கு போதைப்பொருளை வழங்கிய இருவர் ஹெரோயினுடன்...

முஸ்லிம்களாகிய நாம் எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க வேண்டும்

இளைஞர்களைப் பாதுகாக்க புர்கினா பாசோ துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளது 🇧🇫     "புர்கினா பாசோ...

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி...

சஃதியின் மரணம் தொடர்பில்… – எந்தவொரு மீள் விசாரணைக்கும் கல்லூரி பூரண ஒத்துழைப்பை வழங்கும்

மாணவர் மரணம் குறித்த கல்லூரி நிர்வாகத்தின் அறிக்கை ​கடந்த திங்கட்கிழமை (November 3,...