வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற இரு ஊழியர்களை பலகையால் தாக்கிய சம்பவம் ஒன்று தலாவ ஜெயகங்கை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
நேற்று (21) கெக்கிராவ தலாவ ஜயகங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கும் பணியில்...
நேற்றுடன் (21) ஒப்பிடும்போது இன்று (22) தங்கம் விலை அதிகரித்துள்ளது.
இதற்கமைய நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 158,400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட்...
மாத்தளையில் வீடொன்று அடித்து உடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவரை கைது செய்யுமாறு கோரி நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாத்தளை - எல்கடுவ பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றின் வீட்டை முகாமையாளர் ஒருவர் அடித்து உடைக்கும் காணொளி ஒன்று...
நாட்டில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி புத்தகம் மூலம் பணம் பெறும் போது சில வங்கிகளினால் மிகவும் நியாயமற்ற முறையில் 50 ரூபாய் அறவிடுவதாக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்துஅநீதி இழைக்கப்பட்ட வங்கி...
இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலகச் சந்தையில் ஏற்பட்டிருந்த விலை அதிகரிப்புக்கு அமைவாக, கடந்த மாதமே சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவிருந்தது.
எனினும்,...